Coronavirus Outbreakஉலக செய்திகள்

இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்த்தப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில், அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை விரைவில் தளர்த்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் இத்தாலியில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

மக்கள் முகக்கவசங்களோடு வெளியில் செல்லலாம் எனவும், பாடசாலைகள் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இதுவரை 26, 644 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது – வடகொரியா திட்டவட்டமாக அறிவிப்பு..

wpengine

கொரோனா கோரத்தாண்டவம் – அமெரிக்காவில் ஒரே நாளில் 2482 பேர் பலி

wpengine

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழப்பு…

wpengine