Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம், இலங்கை கரையோர பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்..!

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் கரையோர மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை

wpengine

புஸ்ஸல்லாவ இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு – ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு.

wpengine

பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

wpengine