உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் இருந்து 320 பேர் நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியா – சென்னையில் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் சற்றுமுன்னர் .ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு வருகை தந்தவர்கள் கிருமித்தொற்று நீக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாட்டை கட்டியெழுப்புவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வஜிர அபேவர்தன..!

wpengine

கொரோனா பரிசோதனை செய்யமுடியுமான இடங்கள்

wpengine

சீரற்ற காலநிலையினால் தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று..

wpengine