உலக செய்திகள்

இந்தியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருவதை முன்னிட்டு அவரை வரவேற்க 70 இலட்சம் முதல் ஒரு கோடி பேரைத் திரட்ட முடிவு செய்யப்படுள்ளது. குஜராத்திற்கு வரும் டிரம்பை வரவேற்க, அகமதாபாத் நகரில், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று நாளையும் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார்.

Related posts

சிரியாவில் அரசுப்படைகளின் தாக்குதல் – 250 பேர் உயிரிழப்பு…

wpengine

வடகொரியாவுக்கு வருமாறு தென்கொரியா அதிபருக்கு அழைப்பு…

wpengine

துருக்கியில் அவசரநிலை சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு..

wpengine