Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்று(18) முன்னெடுக்கப்படுகிறது.

நேற்றைய தினம் 20 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

பியல் நிஷாந்தவிடம் 05 மணிநேர விசாரணை…

wpengine

ஜனவரி 2 இற்கு முன்னர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்

wpengine

பேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 12.5% ஆல் அதிகரிப்பு…

wpengine