உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் கைதிகள்…

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் சிறைச் சாலையின் கூரை மேல் ஏறி மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும்(14) தொடர்கின்றது.

இது குறித்து ஆராய்வதற்கு இன்று(14) அதிகாரியொருவரை சிறைச்சாலைக்கு அனுப்பவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, நேற்று(13) மாலை அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அகில தனஞ்சயவின் சுழலில் வீழ்ந்தது தென்னாபிரிக்க அணி…

wpengine

சுஜீவ, அஜித் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

அடக்கம் செய்வதில் சிக்கல் இல்லை

wpengine