உள்நாட்டு செய்திகள்

இன்றும் 1,180 பேர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

உயர்தர வினாத்தாள் கசியவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டோருக்கு பிணை…

wpengine

ISIS இயக்கத்தில் இணைந்ததாக கூறப்படும் கேரளா தம்பதி இறுதியாக இரண்டு மாதங்கள் இலங்கையில்..?

wpengine

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு பிடியாணை….

wpengine