உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று நள்ளிரவு தொடக்கம் ரயில் வேலைநிறுத்தம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இக்குறித்த வேலை நிறுத்தமானது, இன்று (3௦) நள்ளிரவு தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெனாண்டோ மேலும் தெரிவித்தார்.

(riz)

Related posts

அநுருத்த பொல்கம்பொல அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமனம்..

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 3879 சாரதிகள் கைது

wpengine

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு

wpengine