Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர் கட்டணம் ஆகக்குறைந்தது 50 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (02) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரிப்கான் பதியுதீனுக்கு பிணையில் செல்ல அனுமதி

wpengine

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397

wpengine