உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு…

இன்று(10) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரினை ரூ.5 இனால் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தெரிவித்துள்ளது.

தற்போது லீட்டர் ஒன்றின் விலை ரூ.49/- ஆக இருக்கும் மண்ணெண்ணெய் விலை ரூ.44/- ஆக குறையவுள்ளது.

2017 வரவு செலவுத் திட்டத்தில் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை ரூ.5 இனால் குறைக்கப்படும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விக்னேஸ்வரனுக்கு பாதுகாப்பு வழங்க இராணுவம் தயார் நிலையில்..

wpengine

கால்பந்தாட்ட சம்மேள தலைவராக ஜஸ்வர் உமர்

wpengine

நீதிபதிகள் – நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் அரச அதிகாரகள் நேரடியாக தொடர்புகொள்ள தடை?

News Editor