உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் காவற்துறை CCTV திட்டம் அமுலில்

கொழும்பு நகர பாதைகளில் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வது தொடர்பாக இன்று(04) முதல் சி.சி.டி.வி பதிவுகளை பயன்படுத்தவுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனோடு இது தொடர்பாக காவற்துறை ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கெமரா பதிவுகளையும் பயன்படுத்தவுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு காரியாலம் தெரிவித்துள்ளது.

இதற்காக கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள 105 சி.சி.டி.வி கெமராக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை சட்ட கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine

கடற்படை வீரர்கள் 95 பேருக்கு தொற்று

wpengine

பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார் [UPDATE]

wpengine