Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடலொன்று இன்று(17) இடம்பெறவுள்ளது.

இன்று(17) முற்பகல் 10.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.

பதிவுசெய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் மீளவும் நீடிப்பு..

wpengine

ஜனாதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் – மஹிந்த

wpengine

புத்தாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வுக்கு முன்பாக மைத்திரி – மஹிந்த தலைமையில் பாராளுமன்றக் குழுக் கூட்டம்…

wpengine