Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் மு.ப. 09.30 முதல் பி.ப. 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு, இன்றைய நாளில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளன.

      (i) மறைந்த கெளரவ ருக்மன் சேனாநாயக்க, முன்னாள் பா.உ.
      (ii) மறைந்த கௌரவ ரெஜினால்ட் பெரேரா, முன்னாள் பா.உ.
      (iii) மறைந்த கௌரவ சிறினால் டி மெல், முன்னாள் பா.உ.
      (iv) மறைந்த கௌரவ (டாக்டர்) ஐ.எம். இல்யாஸ், முன்னாள் பா.உ.

Related posts

இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு – இளைஞன் பலி..!

wpengine

இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி…

wpengine