உள்நாட்டு செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

Related posts

விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது…

wpengine

போதைப்பொருள் கடத்தல் – பாவனை போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டதிருத்தம்…

wpengine

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற பயங்கரம்!

News Editor