Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இயல்பு நிலையை கொண்டுவரும் மூலோபாய திட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) –இயல்பு நிலையை கொண்டுவரும் மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில் வௌியிப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ள மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை…

wpengine

நாடாளுமன்ற கூட்டத் தொடர் செவ்வாயன்று

wpengine

யசோத ரங்கே பண்டாரவுக்கு விளக்கமறியல்…

wpengine