உள்நாட்டு செய்திகள்

மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களு கங்கை நிரம்பியுள்ளமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது

அதன்படி, இரத்தினபுரி, குறுவிட, அயகம, நிரிஎல்ல, மற்றும் எலபான பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தாழ்நிலை பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தெபுவன பொலிஸ் அலுவலர் மீண்டும் பணியில் இணைப்பு…

wpengine

ஜனாதிபதி ஐ.நாவின் 76வது தொடரில்

wpengine

சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு ரயில்வே திருத்தப் பணிகளில் தாமதம்..

wpengine