உள்நாட்டு செய்திகள்

இராணுவத் தளபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்

(FASTNEWS | COLOMBO) – இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னஆகியோர் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

தெரிவுக் குழுவின் முன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, இரண்டாவது தடவையாக சாட்சியம் வழங்க முன்னிலையாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டி வன்முறையினை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு…

wpengine

பிலியந்தலை துப்பாக்கிப் பிரயோகம் – கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்…

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷ் இற்கு உத்தியோகபூர்வ விஜயத்தில்..

wpengine