உள்நாட்டு செய்திகள்

இராணுவ புலனாய்வுத்தளத்திற்கு சீல்

கிரிந்தலையில் உள்ள இராணுவ புலனாய்வுத்தளம், சீல் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தளபதியின் அறிவுறுத்தலுக்கு அமையவே இத்தளத்துக்கு நேற்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தளத்திலிருந்த சகல ஆவணங்களும் இராணுவ பொலிஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணை மற்றும் அதனோடு இணைந்த நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாகவே இந்த தளத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Related posts

இலங்கை – சுவீடன் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

wpengine

போதும் இனியாவது பதவி விலகுங்கள்- கோட்டாபயவை பதவி விலக கோரும் சஜித்

wpengine

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

wpengine