Top Story 3உள்நாட்டு செய்திகள்

இருபது வயதுக்கு மேற்பட்டோருக்கு ஃபைசர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 20 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் மூன்றாம் கொவிட் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் 3 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் மூன்றாம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசியினை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் ஏதெனுமொரு தடுப்பூசி மையத்திற்கு சென்று செலுத்திக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் எதிர்வுகூறல்.

wpengine

வெலே சுதாவின் மேன்முறையீட்டு மனு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு…

wpengine

இலங்கையர்களுக்கு ஜப்பானில் மேலும் வேலைவாய்ப்புகள்..!

wpengine