உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான சுற்றுலா தடையை நீக்கியது சீனா

(FASTNEWS |COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும், இலங்கைக்கான சீன தூவருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சுற்றுலாவைத் தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பந்துல, ரவி மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்திடமிருந்து 500 மில்லியன் நஷ்டஈடு கோருகிறார்…

wpengine

அமரதேவவின் பெயரில் கலை நிலையம் அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

wpengine

அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அரசுடைமையாக்க அமைச்சரவை அனுமதி

wpengine