Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இன்று (01) உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அதிகாரிகளும் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 48 மாத ஏற்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கும் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

Related posts

அரசாங்கத்துடன் இணைய சபாநாயகர் பதவியை கேட்கும் சுதந்திரக் கட்சி!

wpengine

தாமரை கோபுரம் அடுத்த மாதம் முதல் திறக்கப்படுகிறது!

News Editor

செயலிழந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி இன்று வழமைக்கு திரும்பும் என மின்சக்தி அமைச்சு தெரிவிப்பு..

wpengine