உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்கள் 212 பேருக்கு கொரோனா என சந்தேகம் – உத்தியோகபூர்வ அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தோரில் இதுவரை (2020 மார்ச் 16) சந்தேகத்தின் பேரில் 212 நோயாளிகள் 16 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.  

Related posts

புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்

wpengine

வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தி

wpengine

தொழில் வாய்ப்புக்களுடன் டயர் உற்பத்தி தொழிற்சாலை – அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine