உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது செய்மதி ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு…

இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த செய்மதிக்கு ராவணா -1 என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

இது அளவில் சிறிய செய்மதி என ஆர்த்தர் சி கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொறியியலாளர் தரிந்து தயாரட்ன, ஆய்வுப் பொறியியலாளர் துலானி சாமிக்கா ஆகியோர் இணைந்து இந்த செய்மதியை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

மைத்திரியை கொலை செய்ய முயற்சித்த புலி சந்தேகநபருக்கு 10 வருட கடூழிய சிறை

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சலிந்த திஷாநாயக்க காலமானார்

wpengine

7 நாட்களில்189 பில்லியன் ரூபாய்களை, அச்சடித்து தள்ளிய மத்திய வங்கி..!

wpengine