Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் தனது அரிசி தொடர்பில், வதந்தி பரப்பப்படுவதாக சீனா கவலை..!

இலங்கைக்கு வழங்கப்பட்ட சீன அரசின் நிவாரண அரிசியை ஸ்டிக்கி றைஸ் (sticky rice) என்று சொல்வார்கள். அதனை சமைப்பதற்கான வழி முறை என்பது சற்று வித்தியாசமானது என்று இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார்.

மேலும், சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நான் உட்பட சீன மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் அரிசியையே இங்கு வழங்கினோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Related posts

கிரிக்கெட் மைதானத்திற்கு முற்றுப் புள்ளியாக ஏஞ்சலோ மேத்யூஸ் இன்று நாடு திரும்புகிறார்…

wpengine

மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்

wpengine

அவிசாவலை கொஸ்கம சம்பவம் குறித்து துரிதமாய் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

wpengine