உள்நாட்டு செய்திகள்

இலங்கை கடற்படை தளபதிக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்பதவியுயர்வை அறிவித்துள்ளார். இந்த பதவியுயர்வு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

அட்மிரல் ஜெயந்த பெரேரா, தமது சேவையின்போது பல பதக்கங்களை பெற்றுள்ளார்.

(riz)

 

Related posts

மே 9 ஆம் திகதி நடந்த சம்பவம் ; மஹிந்த வெளியிட்ட தகவல்!

wpengine

மன்னார் மறைமாவட்ட ஆயர் : ரிஷாட் சந்திப்பு

wpengine

ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு

wpengine