உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு -20 லீக் போட்டிகளுக்கான தினம் அறிவிப்பு…

இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு -20லீக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி முதல் செப்டெம்பர் 02ம் திகதி வரையில் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதில், கொழும்பு, தம்புள்ள, காலி மற்றும் கண்டி ஆகிய பெயர்களில் 04 அணிகள் களமிறங்க உள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில், தேசிய ரீதியில், விளையாடும் கழகங்கள் மற்றும் 19 வயதுக்கு கீழான வீரர்கள் இணைத்துக் கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

தே.அ.அ. கிடைக்காத மாணவர்கள் தொடர்பு கொள்ள இலக்கம் அறிமுகம்

wpengine

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்; ஐவர் வைத்தியசாலையில்

wpengine

பலாலி விமானத்தளம் இந்திய உதவியுடன் புனரமைக்கப்படுகிறது..?

wpengine