விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைமை லெப்ரோய் வசம்..?

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிரகாம் லெப்ரோய் மற்றும் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான அரவிந்த டி சில்வா ஆகியோரினது பெயர்கள் தேர்வுக் குழுவின் தலைமைப் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, குறித்த இருவரில் யார் தலைவர் எனும் தீர்மானம் இன்று(13) எட்டப்படவுள்ளது. அநேகமாக கிரகாம் லெப்ரோய் தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

கிரிக்கெட் அருங்காட்சியகம் திறப்பு.. (PHOTOS)

wpengine

பெண்கள் உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியை ஜப்பான் கைப்பற்றியது

wpengine

பந்து தலையில் தாக்கி ஆஸி. வீரர் வோக்ஸ் மருத்துவமனையில் அனுமதி..

wpengine