விளையாட்டு

இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக சந்திமால்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரும், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவத்தின், இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக சேவையாற்றவுள்ளதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து தெரிவித்திருந்தார்.

Related posts

பந்துவீச்சாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை… வீரர்களின் நடவடிக்கை குறித்து மேத்யூஸ் ஆதங்கம்..

wpengine

3வது டெஸ்ட் – நாணயற்சுழட்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

wpengine

10 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அணி டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகளை சந்திக்கிறது…

wpengine