உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளை…

சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளை(20) இடம்பெறவுள்ளது.

தென்னாபிரிக்கா சென்சூரியனில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே 3 இருபதுக்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 இற்கு 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம்

wpengine

சீனிக்கு விசாரணை

wpengine

கூட்டு எதிர்க்கட்சியினது “மக்கள் போராட்டம்” நடைபவனி நாளை

wpengine