உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் அரசுக்கு எதிராக சிவப்புச் சமிஞ்சை…

இலங்கை மின்சார சபையின் சம்பளப் பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனவரி மாதம் 4ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மின்சார சபையின் அனைத்து ஊழியர்களையும் கொழும்புக்கு அழைத்து எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்வியில் நிறைவடைந்துள்ளதாகவும், அச்சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சித் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

காலி – கொழும்பு பிரதான வீதி ரத்கம பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல்…

wpengine

பெண் பொலிஸார் மீது, கடுமையாக செயற்பட்ட அதிகாரி சிக்கலில் மாட்டினார்..!

wpengine

முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு…

wpengine