உள்நாட்டு செய்திகள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நண்பகல் முதல் வேலை நிறுத்தத்தில்…

இலங்கை மின்சார சபை ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான தீர்வு இன்று(25) முன்வைக்கப்படாதவிடத்து இன்று நண்பகல் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர்களது சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

(rizmira)

Related posts

அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் குடிநீரினை பாவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை.

wpengine

இந்த ஆண்டில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவொரு தீர்மானமுமில்லை.

wpengine

மசாஜ் நிலையங்கள் குறித்து புதிய சட்டமூலம்

wpengine