Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கை முஸ்லிம்களின் குறைகள் குறித்து பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் அக்கறைக்கு ரிஷாத் நன்றி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இனது தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாத் கட்டக் இற்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

“இந்த பன்முகத்தன்மை காலத்தின் தேவை அல்ல. பாலினம், இனம் மற்றும் மதம் தவிர ஒற்றுமையாக இருந்தால் அனைத்து இலங்கையர்களாலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க முடியும்” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ட்விட்டர் பதிவொன்றினை பதிவு செய்துள்ளார்.

Related posts

முதலில் களமிறங்கியது இலங்கை அணி

wpengine

புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு

wpengine

வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் நிறுத்தம்…

wpengine