Top Story 2Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை விமான படையின் 18ஆவது விமான படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நவரம்பர மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரி இன்றும் ஆணைக்குழுவில்

wpengine

ஜே.வி.பி இன்று(21) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

wpengine

சீரற்ற காலநிலை மற்றும் வறட்சி – 5 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு…

wpengine