உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் பேரணி -அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் பேரணி -அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு!

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில், நாளை (14) பி.ப 3 மணிக்கு கொழும்பு, நகர மண்டபத்தில் (Town Hall) இடம்பெறவுள்ள பேரணியில் அனைத்துக் கட்சிகளும் பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாமும் பங்கேற்போம்!
இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்..!

Related posts

மேலும் 562 பேர் குணமடைவு

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 389 பேர்

wpengine

துப்பாக்கி சூட்டில் 22 வயதுடைய மகள் உயிரிழப்பு

wpengine