உலக செய்திகள்சூடான செய்திகள்

‘இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம் – பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து இஸ்தான்புல்லில் ஒன்று கூடிய பல இலட்சம் மக்கள்..!

‘இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்து வருகிறோம்’. நெதன்யாகு நீ ஒரு பயங்கரவாதி

இஸ்தான்புல்லில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கருத்து தெரிவித்ததை அடுத்து, இஸ்ரேல் தனது இராஜதந்திரிகளை திரும்பப் பெறுவதாகவும், துருக்கியுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்வதாகவும் கூறுகிறது.

Related posts

ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தை கூட்ட விரும்பவில்லை

wpengine

பஸ் கட்டணத்தில் திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு..!

wpengine

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை – சபாநாயகர்

wpengine