Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இ.போ.ச பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.

தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பொதான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளே ஆகிய டிப்போக்களின் பணியாளர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஹொரவ்பொதான டிப்போவின் பரிசோதகர் ஒருவரை தனியார் பேருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்று தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட P-625 கப்பல் கொழும்பில்

wpengine

MT New Diamond : தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்கு

wpengine

மீளாய்வு மனு இன்று

wpengine