Top Story 1உள்நாட்டு செய்திகள்

உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டம் :
ரக்வானை காவல்துறை அதிகார பிரிவு –
தொலேகந்த, ரம்புக்க, கத்லான, தனபெல, இழும்பகந்த, பொத்துபிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவுகள்.

கலவானை காவல்துறை அதிகார பிரிவு – பனாபொல, குடுமிட்டிய, குடவ, தெல்கொடை கிழக்கு, மேற்கு, தவ்கலகம, தண்டகமுவ, கொஸ்வத்தை, தப்பஸ்ஸரகந்த, வதுராவ, வெம்பியகொடை, தவுகலகம, வெத்தாகல கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்.

கலவானை மேற்கு கிராம சேவகர் பிரிவில் பிரதான நகரிலிருந்து கிழக்கு தொலஹேன சந்தி வரையான வீதியின் இரண்டு புறங்களும்.

நுவரெலியா மாவட்டம் :
லிந்துலை காவல்துறை அதிகார பிரிவில் சென் கூம்ஸ் தோட்டம்.

களுத்துறை மாவட்டம் :
பாணந்துறை தெற்கு காவல்துறை அதிகார பிரிவில் நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவு

Related posts

நாளை காலை 9 மணி முதல் நீர் விநியோகம் தடை…

wpengine

ஜனாதிபதிக்கு றிப்கான் பதியுதீன் அவசர கடிதம்…

wpengine

பொதுஜன முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் மே கூட்டம் இரத்து…

wpengine