உள்நாட்டு செய்திகள்

உடவளவையில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்…

உடவளவை வன பகுதியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேட்டைக்கு சென்ற குழுவினருக்கும் பொலிஸ் அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிலே அவர் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவர்களிடம் இருந்து ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் பொலிஸ் அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யுவதியின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல..!

wpengine

இராஜாங்க அமைச்சர் அருந்திகவின் ஜீப் வண்டி விபத்து

wpengine

தனது கிரிக்கெட் வாழ்வை பாதித்ததே ஜெயசூரிய – சமிந்த எரங்க

wpengine