உள்நாட்டு செய்திகள்

உதயங்கவை கைது செய்ய FCID சமர்ப்பித்த மனு நீதிமன்றால் நிராகரிப்பு

ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய சர்வதேச பொலிஸாருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸ் நிதி குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றிடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன குறித்த மனுவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உதயங்கவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு FCID நீதிமன்றில் கோரிக்கை

 

Related posts

மனுத்தாக்கலுக்கு நாளை வரை அவகாசம்

wpengine

நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்

wpengine

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை…

wpengine