உள்நாட்டு செய்திகள்

உதயங்கவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை [ UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு வருகை தந்த ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

——————————————————————————– UPDATE – [FEB – 14 – 2020 / 08:30 AM]

உதயங்க வீரதுங்கவிடம் CID விசாரணை

ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கைக்கு வந்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரதமரை நீக்குவதாக சுசில் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

wpengine

ஐ.தே.முன்னணியின் புதிய முன்னணியின் பெயர் மாற்றம்…

wpengine

நாடு எதிர்பார்க்காதளவு முன் செல்லும் – ஹர்ஷ

wpengine