உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேன

(FASTNEWS | COLOMBO) – உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேனவும் மற்றும் ரஞ்சன் மடுகல்லே நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 14ம் திகதி இங்கிலாந்து மற்று நியூஸிலாந்து அணிகள் இடையே லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பல மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்…

wpengine

இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் இலவச காப்புறுதி திட்டம்

wpengine

தனது அதிகாரங்களை பிரதமர் ரணிலுக்கு வழங்கி வர்த்தமானி

wpengine