விளையாட்டு

உலக வில்வித்தையில் வெண்கலத்தை தட்டிச்சென்ற தீபிகா

உலக கோப்பை வில்வித்தை போட்டி துருக்கியின் அன்டாலியா நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற புள்ளி கணக்கில் கொரியாவின் சாங் ஹை ஜின்னை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Related posts

இலங்கை ரசிகர்களின் ஆதரவுடன் சுதந்திர கிண்ணத்தினை இந்தியா அணி கைப்பற்றியது…

wpengine

மாலிங்கவின் விதி மற்றும் உலகக் கிண்ண தலைமை தொடர்பில் மெல் கருத்து…

wpengine

நாணயற் சுழற்சியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி…

wpengine