உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம்…

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் எஸ்.ஜயவர்தனவை நியமிக்க அமைச்சரவை நேற்று(23) தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் 32 வருட அனுபவம்  கொண்ட அதிகாரியான சிறிவர்தன நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கமையவே ,உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Related posts

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

wpengine

தங்கத்தின் விலையில் மாற்றம்!

wpengine

எரிவாயு கசிவால் வீடு முற்றாக எரிந்து நாசம்!!

wpengine