Top Story 1உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் தீர்மானிக்கும்..!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (20) கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

சான்றளிக்கப்பட்ட 2022 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

கல்வியியல் கல்லூரி – தகவல்களை வழங்குவதற்கான கால எல்லை நீடிப்பு

wpengine

ரிவிர ஆசிரியருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு….

wpengine

அரச நில அளவையாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பில்..

wpengine