உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீளவும் ஒத்திவைப்பு..

உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த திகதி பிற்போடப்படுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை உள்ளடக்கி அண்மையில் வெளியிடப்பட்ட, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(22) இடைக்கால தடை உ த்தரவைப் பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshmaa

Related posts

இன்றும் நாட்டின் பல பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை…

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

News Editor

அவதூறு வழக்கில் ஜொனி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு : முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட்டுக்கு அபராதம்

wpengine