Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாடு முழுவதும் இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி நாளையும் நாளை மறுதினமும் நாடு பூராகவும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
ஜூன் 06 ஆம் திகதி சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

பேருவளை ஹெரோயின் விவகாரம் – இழுவைப் படகின் உரிமையாளர் விளக்கமறியலில்…

wpengine

ஜனாதிபதி மாளிகையை சுற்றி நிர்மாணிக்கப்படும் இரும்பு வேலிகள் :பாதுகாப்பு கடமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர்

wpengine

பரீட்சார்த்திகளுக்கு மேலும் 10 நிமிடங்கள் வழங்க நடவடிக்கை…

wpengine