உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 650 பேர் வரை கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 650 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 165 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் காலப்பகுதியில், சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காதோரை கைது செய்ய பொலிஸார் விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளர் நியமிப்பு…

wpengine

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்

wpengine

நிகாப், புர்கா தடை நீக்கம்! முக்கிய விடயம் இணைப்பு

wpengine