Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஊடக பிரிவின் கோரிக்கை.

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாடு முழுவதும் நாளைய தினம் (06) ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

வீதி நிரல் முறை 10 ஆம் திகதி முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும்

wpengine

“ரயில்களின் வேகத்தினை அதிகரிக்க” இந்தியாவிடம் கடன் வாங்கவுள்ளோம்..!

wpengine

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine