உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,076 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர்களின் 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றுள் 3 முச்சக்கர வண்டிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற அபேட்சகர்களுக்கு இடையே சந்திப்பு..

wpengine

கைதான 12 அதிகாரிகள் விளக்கமறியலில்

wpengine

30 வருடங்களுக்கு பின் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து கனிய மணல் ஏற்றுமதி..!

wpengine