Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும், எதிர்வரும் 09 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6  மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 09 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மாலை 04 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

அக்குறனைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை….

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுதலை…

wpengine

அலி சப்ரி ரஹீம் எம்.பி.  தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – மைத்திரி..!

wpengine